செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு மற்றும் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, AI-ன் எதிர்காலம் குறித்த கவலைகளை நிராகரித்துள்ள அவர், நடக்கவே வாய்ப்பில்லாத காட்சிகளை எழுப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்களை ‘மிகவும் எதிர்மறையான சக்திகள்’ என்று விமர்சித்துள்ளார். அயர்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் பேசிய ட்ரம்ப், AI துறையில் […]