fbpx

AIIMS-இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், மொத்தம் 199 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : All India Institute of Medical Sciences (AIIMS)

பணியின் பெயர் : Professor, Additional, Associate & Assistant Professor …

உடல் நலக்குறைவால் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் புதன்கிழமை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, உடல்நிலை மோசமடைந்ததால், பீகாரின் பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

76 …

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங்கின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) அனுமதிக்கப்பட்டார். தங்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் …

All India Institute of Medical Sciences (AIIMS)இல் காலியாகவுள்ள பணியிடங்கள நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Research Scientist-II பணியிடம் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Project Research Scientist-II

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற …

Rajnath Singh: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அதிகாலை, முதுகு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கண்காணிப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலையாக உள்ளதாகவும், நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை …

இந்திய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட கால சுகாதார அபாயங்களைக் குறைக்க முன்கூட்டியே கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றின் அவசரத் தேவையை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்திய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம்

உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக செங்கல்லை ரோட்டில் காட்டிக் கொண்டு மக்களிடம் வித்தை காட்டுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலாய்த்துள்ளார்.

திருச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த வேட்பாளர்கள் அறிமுக விழாவில் பிரேமலதா விஜயகாந்த், …

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022-23ல் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படுகின்றன என மத்திய …

2024 ஆம் வருடத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் மருத்துவத்துறையில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மத்திய அமைச்சரின் பட்ஜெட் உரைக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை …

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை புதிய சைபர் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் நிர்வாகம் சார்பில், சைபர் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த, சைபர் தாக்குதல் செயல்பாட்டிலிருந்து தங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

ஏற்கனவே நவம்பர் 2022 இல் ஒரு சைபர் …