பெங்களூருவிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவர், விமானி அறைக் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்றதால், பாதுகாப்பு பயம் ஏற்பட்டது. விமானக் கடத்தல் முயற்சி நடந்ததாக விமானி சந்தேகித்து உடனடியாக பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் அளித்தார். விமானம் வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வரை விமானக் குழு உறுப்பினர்கள் அந்த நபரை தடுத்து வைத்தனர்.. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள் அந்த […]

இந்தியாவில் விமானப் பயணங்களில்போது ஏற்படும் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் குறைந்தபாடில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (ஜூலை 2025) நாட்டின் பல்வேறு விமான நிறுவனங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக DGCA-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி.க்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஏர் இந்தியா […]