அரசாங்க உதவித் தொகையைச் சார்ந்து வாழக்கூடிய வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களின் மீது கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் குடியேற்ற விசா நேர்காணல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசா நேர்காணலைத் திட்டமிட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அமெரிக்கக் குடியேற்றச் சட்டத்தின் […]