fbpx

பரமக்குடி பகுதிகளில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தான் வேண்டும், அதிமுக கூட்டணி வேண்டாம்” என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட வேண்டுமெனில், …

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நான் கட்சியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை அதே உணர்வோடு தான் உள்ளேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சென்னை – ராமேஸ்வரம் இடையே தற்போது இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மூன்றாவது ரயில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட்டார். நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் …

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். …

இந்தியா கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆதங்கத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார் என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; நெல்லை மாவட்டத்தில் பட்டப் பகலில், நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யும் அளவுக்கு கூலிப்படையினர் துணிச்சல் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இந்தப் …

வரவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி முடிவு செய்யும் எனவும் யாதவ் கூறினார்.

டெல்லியின் அனைத்து 70 தொகுதிகளுக்கும் சட்டப் …

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.  இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார்.  இதுதொடர்பாக மோடி தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நாடாளுமன்ற …

பாட்டாளி மக்கள் கட்சிக்கு தோல்வி புதிதல்ல. மிகப்பெரிய சரிவுகளைக் கண்டு மீண்டு வந்த வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற …

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. பாஜக ஒரு பக்கம், அதிமுக மறுபக்கம் என இரண்டு கட்சிகளும் தங்களது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளுடன், பாஜக மற்றும் அதிமுக பேச்சுவார்த்தை …

வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்(parliamentary elections) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வருகின்ற மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத் …