வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பது இப்போது ஒரு ஃபேஷனாகிவிட்டது. வீட்டின் அழகை அதிகரிக்க பலர் செடிகளை வைக்கின்றனர். இருப்பினும், வீட்டிற்குள் தாவரங்களை வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. இது போன்ற உட்புற தாவரங்கள் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். வீட்டிற்குள் செடிகளை வளர்ப்பதன் மூலம், அறைகள் புதிய காற்றால் நிரப்பப்படும் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை …
aloe vera
கூந்தல் பராமரிப்புக்கு இரண்டு பொருட்கள் பெரும்பாலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அலோ வேரா மற்றும் ஆம்லா. இரண்டுமே அவற்றின் ஊட்டமளிக்கும் பண்புகளுக்காக கொண்டாடப்படுகின்றன, ஆனால் ஆரோக்கியமான, வலுவான முடியை அடைவதற்கு எது சிறந்தது? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
அலோ வேரா பண்புகள் :
நீரேற்றம் மற்றும் ஈரப்பதம் :…
பொதுவாக தெருக்களில் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் கற்றாழையில் உடலுக்கு நன்மைகளை தரும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இதை எப்படி பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. மேலும் சோற்றுக் கற்றாழையில் மோர் கலந்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.?
சோற்றுக் கற்றாழையில் மோர் …
சாதாரணமாக பல இடங்களில் வளரும் கற்றாழையில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. கற்றாழை சருமத்தை பொலிவானதாகவும், உடலை ஆரோக்கியப்படுத்துவதற்கும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. அழகை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களையும் குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.
கற்றாழையை பயன்படுத்தும் முறை
கற்றாழையின் ஒரு பகுதியை மட்டும் நன்றாக கழுவி விட்டு பத்து …
62 வயதான ஒருவருக்கு இடது கண்ணில் ஓரளவு பார்வை இழப்பு ஏற்பட்டது. இரவில் மிகுந்த சிரமத்துடன் தான் அவரால் பார்க்க முடியும். அவன் கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவரது கண்களுக்கு இரத்தத்தை வழங்கும் நரம்புகள் வறண்டுவிட்டன. அவர் மீண்டும் பார்ப்பார் என்ற நம்பிக்கையை கண் மருத்துவர்கள் கைவிட்டனர்.
இந்நிலையில் …
தினமும் ஆயிரம் வேலைகளில் பரபரப்பாக ஓடி கொண்டிருகக்கும் நிலையில் காலை உணவை சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உண்டாகிறது. இவ்வாறு ஏற்படும் அல்சரை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் அறியலாம்.
தேவையான பொருட்கள்: ஒரு சோற்றுக்கற்றாழையை முழுவதுமாக எடுத்து அதன் மேலிருக்கும் தோலை செத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் …
கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானதால், வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதலான இடமாக இருக்கிறது. வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்த தோற்றத்தைத் தடுக்க முடியும்.
பச்சை உருளைக்கிழங்கு ஒன்றை அரைத்து, அதன் சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவி வர இந்த பிரச்சினை குறையும். இதில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் …