தான்சானியாவில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கடும் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. அந்நாட்டில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில், ஆட்சியிலிருக்கும் அதிபரின் முக்கிய எதிரிகள் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தான்சானியா அதிபர் சாமியா சுலூஹு ஹசன், இரண்டாவது பதவிக்காலத்திற்காக போட்டியிடுகிறார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில், இரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடத் தடைசெய்யப்பட்டதால், […]

மத்திய மியான்மரில் ஒரு திருவிழா மற்றும் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட பாராமோட்டர் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். புத்த மத வேர்களைக் கொண்ட தேசிய விடுமுறையான தாடிங்யுட் திருவிழாவிற்காக நேற்று முன் தினம் மாலை சாங் யு நகரத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தனர், அப்போது மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக ராணுவ ஆட்சிக்கு எதிரான […]