சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மாணவர்களுக்கு உண்மையான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட வினாடி வினா புத்தக …