ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது, “புதிய கல்வி கொள்கை பற்றி தமிழக முழுவதும் ஆய்வு நடைபெற்ற முடிந்துள்ளது. தனியார் பள்ளி சங்கங்களின் துறை சார்ந்த கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றது. இது பற்றிய பணிகள் […]