சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியது ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் மோதல் தான். விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் …
anbumani
அர்த்தமற்ற வதந்திகளால் உழவர்களுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோடைக்காலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் உண்மையற்ற …
பெரும் அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடியில் இருந்து மக்களையும், தொண்டு நிறுவனங்களையும்இணைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது தெருநாய்க்கடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சிக்கல். தெருநாய்க்கடி சிக்கலுக்கு ஒன்றைக் காரணமோ அல்லது ஒற்றைத் …
திருவள்ளுார் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் ‘ஆணுறுப்புகளை’ வெட்டி எடுத்துவிடுவேன்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இன்று சட்டமும் இல்லை.. …
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரும்பு மனிதர் என்றும் கோழை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர் அன்புமணி ராமதான் எனவும் அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ” வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழைத்தனம்.. மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி, உறவுக்கு கைக்கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற …
போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா …
தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் மர்மம் என்ன? திமுக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையை நடத்தி வருகின்றன. பொங்கல் …
நீதி கேட்டு போராடிய பெண்களை இழுத்துத் தள்ளிய காவலர்கள்.. அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட அரசு. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை – திருச்சி தேசிய …
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள …
மது குடித்தால் 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தை மது பாட்டில்களில் அச்சிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக மது புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட …