ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் அடிப்படையில், திருப்பதி மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ்நாடு கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக மிகப்பெரிய அளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை எடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று […]
Andira
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்த முயற்சி செய்த மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன், அம்பத்தூர் அயப்பாக்கத்தில் இருக்கின்ற தங்களுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது தொடர்பாக விசாரணை […]
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்(15) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அதேபோல அமர்நாத் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர் (21) இந்த நிலையில் தான் வெங்கடேஸ்வர் அமர்நாத்தின் சகோதரியை பின்தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிந்து கொண்ட அமர்நாத் வெங்கடேஸ்வரை தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]
விசாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சத்தியநாராயணா சினிமா தயாரிப்பாளரான இவருடைய வீடு விசாகப்பட்டினம் அருகே உள்ள ருசிகொண்டாவில் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சத்திய நாராயணா வேலை விஷயமாக ஹைதராபாத் வரையில் சென்று வந்த சூழ்நிலையில், நேற்று காலை அவருடைய வீட்டிற்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து சத்திய நாராயணாவின் மனைவி ஜோதியை கடுமையாக மிரட்டி உள்ளனர். அப்போது உன்னுடைய ஆடிட்டரை இங்கே உடனடியாக […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்துள்ள ஜெகதாம்பா பகுதி சேர்ந்தவர் சிராவணி இவருக்கு சென்ற சில வருடங்களுக்கு முன்னர் குண்டூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்தனர். இந்த நிலையில் சிராவணி சில மாதங்கள் போகாததில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் விசாகப்பட்டினத்திற்கு வந்து அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்தார். […]
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அருகே சேனப்பட்லா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக பூட்டப்பட்ட வீடுகளில் திடீரென்று தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடுகளால் பொதுமக்கள் அச்சமடையத் தொடங்கினர். சாமிக்கு குற்றம் காரணமாக, தீப்பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து, அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கொத்தவலசு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரவாணி(27) என்ற பெண்மணி இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி தன்னுடைய கணவரை இவர் பிரிந்து வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் தான் கோபால் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்பு கோபாலுடன் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் சில கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர் விசாகப்பட்டினம் […]
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42).இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஹரி கிருஷ்ணனின் சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார். சொந்த ஊருக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி வெங்கடசுமலதா(34), அவருடைய மகன் […]
ஆந்திர மாநிலத்தில் அடிக்கடி செம்மரங்கள் கடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். இது தொடர்பாக அந்த மாநில காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி கடத்தப்படும் செம்மரக்கட்டைகள் மருந்துகள், இசை கருவிகள், மரத்தாலான பொருட்கள் உள்ளிட்டவை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அதோடு ரேடியம், யுரேனியம் […]
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் நகை முதலிய பொருட்கள் கோவிலுக்கு வெளியே இருக்கின்ற கட்டிடத்தில் எண்ணப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிப்பதற்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. உண்டியல் காணிக்கையை என்னும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் தன்னார்வலர்கள் வங்கி அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்கள் என்று பலரும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், நேற்று காலை காணிக்கை பணத்தை என்னும் பணி […]