fbpx

திருப்பதியில் பிரமோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, இன்று முதல், தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் சிரமங்களை போக்கும் விதத்தில், சென்னை,தஞ்சை,திருச்சி,கோவை, மதுரை,காரைக்குடி,கும்பகோணம்,புதுவை போன்ற பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு …

பொதுவாக கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த செயலை தொடங்கினாலும், அதற்கு முன்பாக, விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தொடங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். காரணம் இவரை வணங்கி விட்டு ஒரு செயலை தொடங்கினால், அதன் முடிவு மங்களகரமாக இருக்கும் என்பது ஐதீகமாகும். அதன் காரணமாகத்தான் விநாயகரை முழுமுதற் கடவுள் என்று உலகம் முழுவதும் போற்றுகிறார்கள்.

அந்த …

தற்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற இளம் தலைமுறையினர், தன்னுடன், தனக்கு பிடித்தவர் பேசவில்லை என்றால் அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பொருள் நமக்கு கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதற்காக முயற்சி செய்யலாம், மீண்டும் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை என்று அதை தவிர்த்து …

கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை …

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த தந்தையால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மார்க்கண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூசிராஜு, நரசிம்மா தம்பதிகளுக்கு, கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். பூசிராஜு மது, கஞ்சா உள்ளிட்ட போதை …

தாய், மகள் உள்ளிட்ட இருவரையும், கொடூரமான முறையில், அடித்து கொலை செய்துவிட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனுக்கு சித்தூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சித்தூர் மாவட்டம் தம்பளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஷேக் மௌலாலி என்ற நபருக்கும், கணவரை இழந்த சரளா(39) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சரளா …

கடந்த மாதம் 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அதன் பிறகு இதுவரையில், மூன்று முறை அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரும் உயரம் குறைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று முறையும், அந்த விண்கலத்தின் உயரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் …

காஞ்சிபுரம் அருகே, குழந்தைக்கு பால் கொடுக்காத மனைவியின் மீது இருந்த கோபத்தில், 2 மாத கைக்குழந்தையை கணவன் தரையில் தூக்கி வீசியதால், குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்று உள்ளது.

காஞ்சிபுரத்தில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சுரேஷ் (25), இவருடைய மனைவி அஞ்சலி (23) என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3️ …

கணவரின் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிவானி …

ஆந்திர மாநிலத்தில் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இருந்து வருகிறார்.

அந்த மாநிலத்தில், ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்ற பகுதிகளில் அனைத்து விதமான வசதிகளையும் அந்த மாநில அரசு செய்து கொடுக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் …