பணமோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் (Reliance Anil Ambani Group) தொடர்புடைய நிறுவனங்களின் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.. இந்த உத்தரவு 2025 அக்டோபர் 31 அன்று, பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) பிரிவு 5(1) அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. முடக்கப்பட்ட […]

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியுமான அசோக் குமார் பால் ரூ.17,000 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடிகளுடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) பாலை கைது செய்தது. அசோக் குமார், பால் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு பட்டயக் கணக்காளராகவும், […]