fbpx

Meats: பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளால், மனிதர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சியில், உலகம் முழுவதும் 70% ஆண்டிபயாடிக் மருந்துகள் பண்ணை விலங்குகளுக்கு கொடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகள் அதிகப்படியான பயன்பாடு தொடர்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் …

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உட்கொள்வதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்வதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் தெரிவித்துள்ளது.

பாக்டீரியா நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளே ஆன்டிபயாட்டிக்ஸ். இயற்கையாக நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி செய்ய வேண்டிய வேலையை, ஆன்டிபயாட்டிக் மருந்து செய்கிறது. ஆன்டிபயாடிக்கை …

உலகம் முழுவதும் நம்முடைய கண்களுக்கு தெரியாத பல நுண்ணுயிரிகள் உள்ளன. இதனால் நமக்கு நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பாக்டிரியாக்கள் மனித உடலில் தொற்றுகளை ஏற்படுத்துகிறது.

ஆன்டிபயாடிக் மருந்துகள் நம்முடைய உடலில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமலும் ஏற்கனவே வந்த தொற்றுக்களையும் சரிசெய்கிறது. ஆனால் இயற்கையாகவே சில மூலிகைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை போல நம்முடைய உடலில் வேலை …

செப்டம்பர் 20ஆம் தேதி போலீஸார் சமர்ப்பித்த 1,200 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிக்கையில், அரசு மருத்துவமனைகளுக்கு போலி ஆண்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஹரித்வாரில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட டால்கம் பவுடர் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றினால் ஆனது. இது சுகாதார அமைப்பு முழுவதும் அதிர்ச்சி …