fbpx

பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி இசைவிழாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அனுராதா சினிமா பாட்டுகளை கடந்து பக்தி பாடல்கள் பாடியிருக்கிறார். தற்சமயம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …