fbpx

தமிழக அரசின் பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. அரசு மரபுப்படி ஆளுநர் உரை பின் சட்டசபை கூட்டங்கள் தொடங்கும். இந்நிலையில் தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி நிராகரித்தார். மேலும் 4 நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய அவர் சட்டப்பேரவையில் …

திருநெல்வேலி அருகே, அரசு நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றிருந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்முன்னே கந்து வெட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் சார்பாக, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்தில் தமிழக அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த விதத்தில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது 2023 …

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநரை போல நான் ஒரு பொதுவான பதவியில் இருப்பவன். ஆனால், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. ஆளுநர் ஆர் என் ரவி கார் வெடிப்பு சம்பவம் குறித்த தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்.

எந்த அடிப்படையில் இப்படி எல்லாம் …