fbpx

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி ஒருபோதும் கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று காலை …

பேரவையில் நேற்று சபா நாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபுவுடன் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் ஆப்சென்ட் ஆகியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது 4வது நாள் விவாதம் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து பிரச்சனைகளை எதிகட்சிகள் கேள்வி எழுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த …

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் என்னுடைய தம்பி என சபாநாயகர் அப்பாவு பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது …

சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணையத்தயாராக இருந்ததாகவும், ஆனால் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் பேசியிருந்தார்.இந்த பேச்சு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக …

தமிழக அரசின் பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. அரசு மரபுப்படி ஆளுநர் உரை பின் சட்டசபை கூட்டங்கள் தொடங்கும். இந்நிலையில் தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி நிராகரித்தார். மேலும் 4 நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய அவர் சட்டப்பேரவையில் …

திருநெல்வேலி அருகே, அரசு நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றிருந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்முன்னே கந்து வெட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் சார்பாக, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்தில் தமிழக அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த விதத்தில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது 2023 …

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநரை போல நான் ஒரு பொதுவான பதவியில் இருப்பவன். ஆனால், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. ஆளுநர் ஆர் என் ரவி கார் வெடிப்பு சம்பவம் குறித்த தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்.

எந்த அடிப்படையில் இப்படி எல்லாம் …