நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் 1,083 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1,083 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 3-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1,083 காலி பணியிடங்களுக்கு […]
application
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கிராம் தக் சேவாக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 59 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியா போஸ்ட் பேங்க் வங்கிக்கு மின்னஞ்சல் மூலமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி கிராம் தக் […]
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இந்த வேலை […]
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 335 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பினை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கும் தியேட்டர் அசிஸ்டன்ட் பணிகளுக்கான 335 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம். இந்த அறிவிப்பின்படி இவ்வேளையில் சேர விருப்பமுள்ளவர்கள் 23.02.2023 தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக […]
ஐ டி பி ஐ வங்கியில் காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணிகளுக்காக 600 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் […]
மேற்கு வங்க கிராமப்புற மேம்பாட்டு கழகத்தின் சார்பாக காலியாக உள்ள 14 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், ப்ரோக்ராம் அசிஸ்டன்ட், ஃபார்ம் மேனேஜர், உதவியாளர் டிரைவர் ஆகிய பணியிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு இந்திய குடியுரிமை பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது […]
இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஆர்மி அட்னன்ஸ் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸில் காலியாக உள்ள 1793 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஏ ஓ சி என்னும் ஆர்மி ஆர்டெனன்ஸ் ஆப் கார்ஸ் துறையில் ட்ரேட் மேன் மேட் மற்றும் ஃபயர் மேன் பணிகளுக்கு 1793 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ட்ரேட்மேன் […]
தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றத் துறையில் காலியாக உள்ள 10 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது . இதன்படி ப்ராஜெக்ட் அசோசியேட் பெர்சனல் அசிஸ்டன்ட் அக்கவுண்டன்ட் டேட்டா மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விரும்புவோர் 16.02 2023 இல் இருந்து 20.02.2023 தேதிக்குள் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் […]
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பில் காலியாக உள்ள ஏழு இடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருக்கிறது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தர்மபுரியில் பணியமறுத்தப்படுவார்கள். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களது வயது […]
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் நிறுவனம் புதிய வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் என்னும் நிறுவனமானது வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வளைகுடா நாடான குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளுக்கான வேலை வாய்ப்புகளில் 500 பேர் தேவைப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்காக […]