fbpx

தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் ; தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு …

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், மாநில மதிப்பீட்டுப் புலம் என்ற பெயரில் திறனறித் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு …

9-ம் வகுப்பு மாணவர்கள் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குநா் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் …

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களின் “பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள்” (Nomminal Roll -Cum – Attendance Sheet) தேர்வு …

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகை யிலும், 2023-14ஆம் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு முதல் 1,000 மதிப்பெண்களை பெறுபவர்களுக்கு (500 மாணவர்கள், 500 மாணவிகள்) மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 …