அமைப்புசாரா தொழிலாளர்கள், குறைந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் ஏழை எளிய மக்களின் முதியோர் காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட உன்னதமான சேமிப்புத் திட்டமே ‘அடல் பென்சன் யோஜனா’ (APY) ஆகும். 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து, தங்களின் 60 வயதுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும். திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: உத்தரவாத […]

