fbpx

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பள்ளிப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகின்றது.சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பள்ளிக்கு வேன் மூலமாக குழந்தைகளை அனுப்புகின்றனர். சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்து பேர் பள்ளிப்பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்துக் …