நாடு அறிவியல் தொழில் நுட்பத்திலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆசியாவில் மிக விரைவில் வல்லரசு நாடாக இந்தியா முடிசூட காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதோடு பெண்கள் சுதந்திரம், பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு என பேசி வருகிறார்கள் ஆனால் இவை அனைத்தும் வெறும் மேடைப்பேச்சுக்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறைக்கு இதுவரையிலும் சாத்தியப்படவில்லை. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் […]