தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழக அரசும், காவல்துறையும் தெரிவித்தாலும் அதில் எந்தவித பயனும் இல்லை. அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்துள்ள மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2021 ஆம் வருடம் உலக நாட்டு பகுதியில் ஆடு மேய்த்துக் […]