LVM3-M5 ராக்கெட் மூலம் சி.எம்.எஸ்-3 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை ஏவப்படுகிறது. இன்று மாலை 5.26 மணிக்கு 4,410 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சி.எம்.எஸ் -விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோ கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்கான சிஎம்எஸ் 3 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் […]
army
ராயல் என்ஃபீல்ட் புல்லட் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள். அதன் சக்தி மற்றும் ஸ்டைலுக்காக இது மிகவும் விரும்பப்படுகிறது. இன்று, இது உலகெங்கிலும் உள்ள பைக்கர்களுக்கு மிகவும் பிடித்தமானது, ஆனால் முதல் புல்லட் எதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் வலுவான வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, முதல் புல்லட் குறிப்பாக இராணுவ பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது. ராயல் என்ஃபீல்ட் புல்லட்டின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். […]
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ வீரர்களுக்கான பாராசூட்டில் விமானப்படை வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தனர். இந்த சோதனை, உள்நாட்டு அமைப்பின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பை நிரூபித்துள்ளது. முக்கிய சிறப்பு: தற்போது இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் பாராசூட்களில், 25,000 அடிக்கு மேல் செயல்படக்கூடிய ஒரே பாராசூட் இதுவாகும்.உருவாக்கம்: ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் […]
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை பிரிவு தேர்வு வாரியம் தகுதிப் பெற்றுள்ள விண்ணப்பதாரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரள மாநிலம் […]

