Terrorists killed: மணிப்பூரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதில், 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மணிப்பூரில் மெய்தி – குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய …