fbpx

சென்னை அசோக் நகரில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழந்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சாலை எங்கும் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். இந்தச் சூழலில் மழைநீர் வடிகால் கால்வாயிலில் தவறி விழுந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அசோக் நகர் …

சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், தான் ஆர்டர் செய்த உணவில் புழுக்கள் இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் கூறியதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகத் தடை விதித்தனர்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ராணி என்ற பெண், திங்கள்கிழமை தனது மகனுடன் நேற்று முன்தினம் மாலை சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு …