பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று முக்கிய மல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு ரூ.9,072 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டங்கள் இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 307 கி.மீ. விரிவாக்கும். அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் கோண்டியா-ஜபல்பூர் இரட்டிப்பு, புனராக்-கியுல் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை மற்றும் கம்ஹாரியா-சந்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் ஒன்றாக […]
ashwini vaishnaw
இந்திய இரயில்வேயில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காலண்டரின்படி, 1,43,086 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரை, 92,116 காலியிடங்களை நிரப்புவதற்காக பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, உதவி லோகோ பைலட்கள் (ALP), டெக்னீஷியன்கள், துணை ஆய்வாளர்கள், இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) உள்ள காவலர்கள், இளநிலை பொறியாளர்கள் (JE)/டிபோ மெட்டீரியல் கண்காணிப்பாளர் (DMS)/வேதியியல் மற்றும் […]
இந்திய ரயில்வே ரயிலில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு பயணி ரூ.110 என விலை நிர்ணயிக்கப்பட்ட உணவு தட்டிற்கு (Thali) ரூ.130 செலுத்த மறுத்ததால், உணவக (catering) ஊழியர்கள் அந்தப் பயணியை கொடூரமாக அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வீடியோ பழையதாக இருந்தாலும், இந்த சம்பவம் பயணிகளிடையே கடும் கோபத்தையும், ரயில்வே உணவுப் பிரிவு முறைகேடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் […]
Railway Minister Ashwini Vaishnaw’s father passed away at AIIMS Hospital in Jodhpur.
நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பரமக்குடி நெடுஞ்சாலைத் திட்டத்தை அமைப்பதற்காக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை , ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் , […]

