fbpx

திருப்பதி–காட்பாடி ரயில் பாதை 104 கிலோமீட்டர் நீளமுடையது. இந்த பாதையில் இரட்டை ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,332 கோடி ஒதுக்கீடு செய்தது. இது திருப்பதி பாலாஜி கோவிலும், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலும் செல்லும் யாத்திரிகர்களுக்குச் சிறந்த ரயில் வசதியை வழங்கும்.

வேலூர் மற்றும் திருப்பதியில் …

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இன்று 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது . இந்த முடிவுகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, விவசாயிகளுக்கான MSP அதிகரிப்பு, நுகர்வோருக்கு சந்தை விலையை உறுதிப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் பரபரப்பான இரயிலில் பாலம் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

DA

Ashwini Vaishnaw: ரூ.400க்கும் குறைவான கட்டணத்தில் 1,000 கி.மீ., வரை ரயிலில் பயணிக்கலாம் என்ற நிலையை உருவாக்குவதே நோக்கம் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, …