fbpx

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்ற உள்ளதால் இந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை வரலாற்றில், ஆளுநரால் திருப்பி அனுப்பட்ட மசோதாக்கள், மறுபரிசீலனை செய்யப்படுவது …