இந்தியாவின் தற்போதைய சூழலின்படி, நீங்கள் தனியார் துறையிலோ அல்லது அரசுத் துறையிலோ பணிபுரிபவராக இருந்தாலும், ஒரு நபரால் அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே பணிபுரிய முடியும். இன்னும் துல்லியமாகக் கூறினால், ஒரு நபரால் அதிகபட்சம் 60 வயது வரை மட்டுமே பணிபுரிந்து வருமானம் ஈட்ட முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் தனியார் துறை ஊழியர்களாக இருந்தால், 60 வயதுக்குப் […]

