பலர் அவசர காலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அட்டைகளைக் கூட பயன்படுத்துகின்றனர். நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும், இதன் மூலம் எதையும் வாங்க முடியும். மேலும், பல உடனடி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் உள்ளன. ஆனால், சிறிய தவறுகளால், கடன் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றில் ஒன்று, கடன் அட்டையைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது. இது அதிக […]

உங்களிடம் ஏடிஎம் கார்டு இருக்கா? அப்படி எனில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. வங்கிகள் உங்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை அளிக்கவுள்ளன. அவசரத் தேவைகளுக்குப் பணம் எடுக்க நாம் பயன்படுத்தும் ஏடிஎம் தொடர்பான விதிமுறைகளை, நாட்டின் முன்னணி வங்கிகள் தற்போது முழுமையாக மாற்றியமைத்து வருகின்றன. HDFC, PNB மற்றும் Bandhan Bank ஆகிய வங்கிகள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டணங்களையும், பணம் எடுப்பதற்கான வரம்புகளையும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. […]