ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது ஆர்.பி.ஐ., மே 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு …