பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. உயர்நிலை டெபிட் கார்டுக்கான அதிகபட்ச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விரைவில் மாற்றுவதாக வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கி இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, வாடிக்கையாளர் […]