நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில், பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ‘டும்ராவ்ன்’ (Dumraon) நகர மக்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்றும் மீண்டும் திரண்டு தேசியக் கொடியை ஏற்றி, பேரணிகள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுடன் இரண்டாவது நாளாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படும் இந்தப் பாரம்பரியத்தின் பின்னணியில் ஒரு வீரமிக்க வரலாற்றுத் தியாகம் ஒளிந்துள்ளது. 1942 […]