கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில். விநாசம் என்றால் அழியக்கூடியது என்பது பொருளாகும். அதனுடன் அ சேர்க்கப்பட்டு அவிநாசி என அழைக்கப்படுவது அழியாத் தன்மை …
Avinasi
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (34). இவர் கடந்த 2017-ம் ஆண்டு, திருப்பூர் DHFL (DIWAN HOUSING FINANCE LIMITED) தனியார் நிதி நிறுவனத்தில் 30 வருட கால அவகாசத்தில், மாதம் ரூ.16,457 தவணை என்ற அடிப்படையில் ரூ.20,80,000 வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியுள்ளார்.
கடன் பெற்றதில் இருந்து தவறாமல் …
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்துள்ள தெக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (52 )இவர் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய தங்கை அம்பிகா (51) கணவர் வேலுச்சாமி இந்த தம்பதியின் மகன் கோகுல கண்ணன்.
இவர்கள் பல்லடம் சேடப்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். சிவகுமார், அம்பிகாவின் தந்தையும், தாயும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் …
கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்காக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கொலை செய்வதால் அந்த பிரச்சனை தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சனை பெரிதாகத்தான் தொடங்கும்.
ஆனால் தற்போது இது யாருக்கும் புரிவதில்லை. தகராறு என்று வந்துவிட்டால் அந்த தகராறில் கோபம் ஏற்பட்டு விட்டால் அந்த கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காக …