திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்துள்ள தெக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (52 )இவர் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய தங்கை அம்பிகா (51) கணவர் வேலுச்சாமி இந்த தம்பதியின் மகன் கோகுல கண்ணன். இவர்கள் பல்லடம் சேடப்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். சிவகுமார், அம்பிகாவின் தந்தையும், தாயும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டனர் இதனைத் தொடர்ந்து கோவை மற்றும் பல்லடத்தில் இருக்கின்ற பூர்வீக சொத்துக்கள் […]

கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்காக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கொலை செய்வதால் அந்த பிரச்சனை தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சனை பெரிதாகத்தான் தொடங்கும். ஆனால் தற்போது இது யாருக்கும் புரிவதில்லை. தகராறு என்று வந்துவிட்டால் அந்த தகராறில் கோபம் ஏற்பட்டு விட்டால் அந்த கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்து விடுகிறார்கள். அந்த வகையில், திருப்பூர் […]