fbpx

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், ‘பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது” அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனிதகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் …

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள்‌ விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; மத்திய அரசின்‌ மகளிர்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மேம்பாட்டு அமைச்சகத்தின்‌ மூலம்‌ “பிரதம மந்திரி தேசிய குழந்தைகள்‌ விருது-2023” அறிவிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த குழந்தைகள்‌, தனிப்பட்ட நபர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, …

தமிழ்நாடு கவர்னர் மாளிகை சார்பில், சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில், 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு, 2024 குடியரசு தினத்தன்று, பாராட்டு சான்று மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப, நாளை கடைசி நாள். ஒவ்வொரு பிரிவிலும், ஒரு நிறுவனம் மற்றும் மூன்று …

தேசிய எம்எஸ்எம்இ விருதுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ‌

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது.

இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, …

2024-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகளுக்கான இணையவழி பரிந்துரைகள் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2023 செப்டம்பர் 15-ம் தேதியாகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ராஷ்ட்ரிய புரஸ்கார் தளத்தில் (https://awards.gov.in) அளிக்கலாம்.

பத்ம விருதுகள், அதாவது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் உயர்ந்த விருதுகளில் …

தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 விண்ணப்பங்கள் மத்திய அரசு வரவேற்றுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது.

இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, …

சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும்‌ இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்‌ பொருட்டு “முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது” ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தினத்தன்று 15 வயது முதல்‌ 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்‌ 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம்‌, பாராட்டுப்‌ பத்திரம்‌ மற்றும்‌. பதக்கம்‌ ஆகியவைகளை உள்ளடங்கியதாகும்‌.

2023-ஆம்‌ ஆண்டிற்கான …

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சித்துறையில்‌ மாநிலம்‌ மற்றும்‌ மாவட்ட அளவில்‌ சிறப்பாக செயல்படும்‌ ஊரக மற்றும்‌ நகர்புற பகுதிகளிலுள்ள மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌, வட்டார அளவிலான கூட்டமைப்புகள்‌, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்‌, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்‌, பகுதி அளவிலான கூட்டமைப்புகள்‌ ஆகியவற்றிற்க்கு தமிழக அரசால்‌ வழங்கப்படும்‌ மணிமேகலை விருதிற்கான …

கலை மற்றும் பொழுதுபோக்கு துறையில் மூன்று சிறந்த கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் பொழுதுபோக்கு துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக, உஸ்தாத் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மற்றும் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…

80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.  இவர் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக இருந்து பின் அரசியல் வாதியாக மாறிய ஜெயசுதா தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு இந்திய அரசாங்கம்  உரிய அங்கிகாரத்தை வழங்குவதில்லை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் …