fbpx

பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கே, தன்னுடைய 85ம் வயதில் அதாவது 1996-ம் வருடம் இறந்துவிட்டார். தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தவர் பாபா வாங்கா.. உலகத்தில் நிகழக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொன்னவர். அந்தவகையில், நூற்றுக்கும் அதிகமான தகவல்களை கணித்து சொல்லியிருந்த நிலையில், அவைகளில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கின்றன.. பல்வேறு காலகட்டத்தில், பெரும்பாலான சம்பவங்கள் …

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு …

உலகம் முழுவதும் பல தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில், பாபா வங்காவின் பெயரும் முக்கியமாக கருதப்படுகிறது. 9/11 தீவிரவாத தாக்குதலை பல்கேரியாவின் பாபா வங்கா கணித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவரின் பல கணிப்புகள் பயமுறுத்துகின்றன. ஐரோப்பாவில் இஸ்லாத்தின் ஆட்சி முதல் பூமியின் இறுதி வரை அனைத்தையும் அவர் கணித்திருக்கிறார்.

நாளை உலகில் என்ன நடக்கும்? மனிதன் …

Baba Vanga: பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்பு மக்களை பயமுறுத்துகிறது. உண்மையில், அவர் 1996 இல் இறப்பதற்கு முன்பு இந்த கணிப்புகளைச் செய்திருந்தார். மனிதகுலத்தின் முடிவு குறித்து அவர் பல கணிப்புகளைச் செய்துள்ளார். அடுத்த ஆண்டு அதாவது 2025-ல் உலகில் அழிவு ஆரம்பமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு …

2023ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில், 2024ம் ஆண்டில் என்ன நடக்கும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாபா வங்கா என்பவர், பல்கேரியாவை சேர்ந்த கண்பார்வையற்றவர் ஆவர். இவர் தனது 85 வயதில் 1996-ம் ஆண்டு இறந்துவிட்டார். இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்பட்டு வருகிறார், காரணம், 12 வயதில் …