fbpx

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அரசு மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், 20 வயதான மாணவி ஒருவர், திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். மாணவி உள்ளே வந்த போது, அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு …

உத்தரப்பிரேதச மாநிலத்தில், 27 வயதான அஞ்சு தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அஞ்சு தேவி தனது 9 மாத ஆண் குழந்தையுடன் தனது தாயின் வீட்டில் …

American citizenship: அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமைக்கான காலக்கெடு பிப்ரவரி 19-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ள நிலையில், பிரசவ அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு முன்கூட்டியே குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கும் இந்திய கர்ப்பிணிகளுக்கு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதிபர் டிரம்ப் …

பொதுவாக யார், எப்போது, எதை சாப்பிட்டாலும், அது நமது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்று சிந்தித்து தான் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிட்டாலும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் அநேக கர்ப்பிணிகளுக்கு காபி குடிக்கலாமா என்ற சந்தேகம் இருப்பது உண்டு. அப்படி …

சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தச்சுத்தொழிலாளியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஜோதி 4-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து, அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், ஜோதி 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது …

அவசரமான இந்த காலகட்டத்தில், சரியாக சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் கூட பலருக்கு நேரம் இருப்பது இல்லை. நேரம் இருந்தாலும், எழுந்து போய் தண்ணீர் குடிக்க சோம்பேறித்தனம். இதனால் பலருக்கு சிறுநீரகத்தில் கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் வலி, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதற்காக பலர் பல ஆயிரம் செலவு செய்வது உண்டு. ஆனால் இனி …

தற்போது உள்ள காலகட்டத்தில், குழந்தை உருவாவது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. சரியான உணவு பழக்கம், மற்றும் தூக்கம் இல்லாததால் பலருக்கு குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. இதனால் தான் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருகிறது. அந்த வகையில், பல போராட்டங்களுக்கு பிறகு உருவாகும் குழந்தையை எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்றெடுக்கும் முன், பல சந்தேகங்கள் …

Gorilla: ஒரு மிருகக்காட்சி சாலையில், கொரில்லாவை பார்க்க குழந்தையுடன் சென்ற இளம் தாய்மாரிடம் தாய் கொரில்லா தனது குழந்தையை அறிமுகப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மனித குழந்தையை பார்த்த கொரில்லா, தன் குழந்தையை அனைவருக்கும் காட்ட முடிவு செய்தது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண், தனது குழந்தையை …

மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே. இவருக்கு மைனா குண்டலிக் காலே என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைனா குண்டலிக் காலே மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, குண்டலிக் உத்தம் காலே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நம்பியுள்ளார். …

மும்பையை சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், தற்போது குழந்தையின் தந்தையை அவர் செய்த குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த தம்பதிக்கு போதிய பணம் வசதி இல்லை. இதனால், குழந்தையின் தாயால் அவரது கணவனை ஜாமினில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த குழந்தையின் …