சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் முன்னுரை வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தையும் இருந்திருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரத்குமார் குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி வைத்திருக்கிறார். அப்போது …