சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் முன்னுரை வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தையும் இருந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரத்குமார் குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி வைத்திருக்கிறார். அப்போது ஹரிஹரன் எதிர்பாராத விதமாக அந்த வெண்ணீரில் இருந்த பாத்திரம் அருகில் நடந்து சென்றபோது […]

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார் குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (30) இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்று இந்து (28 )இந்த தம்பதியினருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இசக்கியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே இந்த மன நல பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ரமேஷ் ஆட்டோ […]

ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி (35) இவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி நந்தினி (25) இவர்களுக்கு பிரவீன்(7) மற்றும் ஜெகநாதன்(3) உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சக்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து […]

சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார் இவர் தன்னுடைய மனைவி ஹேமலதா அவர்களுடைய 2½ வயது பெண் குழந்தை ஹாசினி உள்ளிட்டோருடன் கடந்த 6 மாதங்களாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், சக்திவேல் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், ஹேமலதா ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆலங்குளம் அரசு […]