கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக […]

மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்கள், காற்றில் உள்ள ஹைட்ரஜனை கொண்டு மின்சாரத்தை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிசய நிகழ்வு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் மண்ணில் இருக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர், இது காற்றை ஆற்றலாக மாற்றுகிறது, இது ஒரு புதிய சுத்தமான சக்திக்கான வழியைத் திறக்கிறது. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்பு, இந்த பாக்டீரியா வளிமண்டலத்தில் குறைந்த அளவு ஹைட்ரஜனைப் பயன்படுத்தி மின்னோட்டத்தை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. […]