இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்சியம் மிஷன் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும். மோசமான வானிலை காரணமாக, விண்வெளி பயணம் நாளைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராகேஷ் சர்மா. இவர் 1984ஆம் […]

சில தினங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி திடீரென்று தீவிர புயலாக உருமாறி அதன் பிறகு புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. நேற்று இரவு 9 முதல் ஆரம்பமான காற்றின் தாக்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் சற்றேற குறைய முடிவுக்கு வந்தது, இதற்கு பின்னர் லேசான காற்றே வீசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் எதிர்வரும் […]

மோசமான வானிலை நிலவி வருவதால் சென்னை-அந்தமான் இடையே 14 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல அந்தமானில் இருந்தும் 7 விமானங்கள் நாள் ஒன்றுக்கு இயக்கப்படுகின்றது. சென்னை-அந்தமான்-சென்னை இடையே 14 விமான சேவைகள் உள்ளன. இன்று பகல் 3 மணியில் இருந்து மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தரைக்காற்றும் பலமாக வீசும். இதனால் விமானங்களை இயக்க […]