தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அவரவர்கள் அவரவர் முடிவை மேற்கொள்வதில் தெளிவாக இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் தெளிவாக முடிவெடுத்து செயல்பட்டாலும் பெற்றோர்களின் குறுக்கீடு காரணமாக, எல்லோரும் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். தர்மபுரி அருகே பழைய தர்மபுரி சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25). இவர் சம்பா கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், 17 வயதான ஒரு இளம் பெண்ணை அவர் காதலித்து […]