இந்தியாவின் பாதுகாப்பையும், அதன் குடிமக்களின் தரவு தனியுரிமையையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏப்ரல் 1 முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் நாட்டின் முக்கியப் பகுதிகளில் சீன சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த அது தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில், ஏற்கனவே தங்கள் வீடுகளிலோ அல்லது அலுவலகங்களிலோ சீன கேமராக்களைப் பயன்படுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவற்றை அகற்ற வேண்டுமா..? இந்தப் பிரச்சினைகள் குறித்து நிபுணர்கள் […]

