fbpx

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 26-ம் தேதி அவரது தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3,000 …

பெங்களுருவின் பூஜ்ஜிய வைப்புத்தொகை வாடகை சொத்துக்கள் முக்கியத்துவம் பெறுவதால் புதிய மாற்றம் நடந்து வருகிறது, இது அதிகப்படியான வாடகை வைப்புத்தொகைகளைக் கோரும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறிக்கிறது.

NoBroker இன் சமீபத்திய தரவுகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த காலாண்டில் மட்டும் 20% அதிகரித்த வாடகை வைப்புத்தொகைகளின் பின்னணியில், பூஜ்ஜிய வைப்புத்தொகை வாடகைகள் விரைவாக புதிய …

Bangalore: பெரும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வரும் பெங்களூரு, அடுத்த ஆண்டிலும் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு , உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான உள்கட்டமைப்பு இல்லை. நகரின் 1.3 கோடி …

Bangalore: பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 110 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் டேங்கர் லாரி தண்ணீர் விலை ரூ. 2000-க்கு விற்கப்பட்டு வருகிறது.

கோடைக்காலம் தொடங்குவதால், பல்வேறு மாநிலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் கைகொடுக்காததாலும், …

Forest Animals: மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும், விலங்குகளிடம் பரிவு காட்டுவதும் அவசியம் என மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; குறிப்பாக வயநாடு மற்றும் பந்திப்பூர் எல்லையிலும் வயநாட்டிலும் விலங்குகள்-மனித மோதல் குறித்து அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தை விழிப்புடன் பயன்படுத்தல் …

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை விட்டுவிட்டு, அவரது நண்பருடன் ஓட்டம் பிடித்தார் மனைவி. தனது புதிய வாழ்க்கையை பற்றி முன்னாள் கணவரிடம் நக்கலாக பேசிய மனைவி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹீனா கவுசர் (19) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் …

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் .

அங்கு சென்ற காவல் துறையினர், இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி …

நண்பர்களுடன் வைத்த பந்தயம் காரணமாக ஒரு பெண்ணை பிட்டத்தில் அடித்ததற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. நண்பர்களுடைய தூண்டுதலின் பெயராலேயே இதனைச் செய்ததாக அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, இரவு 7.30 மணி அளவில், பெங்களூரின் விஜயநகர் பகுதியில் உள்ள நம்மூதா ஹோட்டலில் …

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் இயங்கி வரும் 15 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு …

தற்போதைய இளம் தலைமுறையினர் தங்கள் காதலிக்கும் ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ பழகும் போது, ஒரு கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் பழகி வருவதால், பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேருகிறது.

அந்த வகையில், பெங்களூருவில் விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்த இளம் காதல் ஜோடியை, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த இளம் …