fbpx

அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜா,  தனது நிறுவனத்தின் இன்ஜினியர் வேலைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டிருந்தார். அந்த விண்ணப்பத்தில் “நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவரா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இளைஞர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நபர் அளித்த பதில் என்னவென்றால், “ …

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னுடைய மகளைப் பற்றி தவறாக குடிபோதையில் பேசிய நண்பரை அடித்தே கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேம்ராஜ் மற்றும் தர்மேந்திர சிங் உள்ளிட்ட இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நேபாளத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தர்மேந்திர சிங் பணியாற்றி …

கேரள மாநிலத்தில் காதலியின் மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக, இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த அவருடைய காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தேவா என்ற 24 வயது இளம் பெண்ணை அவருடைய காதலர் வைஷ்ணவ் என்பவர் வேறு ஒருவருடன் தன்னுடைய காதலி தொடர்பு வைத்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டதாக தெரிகிறது.

இதன் …

பிரதமர் நரேந்திரமோடியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது. அதே போன்ற ஒரு கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் …

லிவிங் டுகதர் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை கொலை செய்த அவருடைய முன்னாள் காதலரை பிடிப்பதற்கு இயலாமல் பெங்களுரு காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

23 வயதாகும் அகான்ஷா என்பவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதே போன்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய 27 …

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி சென் (39) என்பவர் தன்னுடைய தாய் மற்றும் மாமியாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். மேலும் இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்தார் அடிக்கடி தன்னுடைய தாயார் பீவா பவுலுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் …

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டிவாரா திடலில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் முதலில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமைய்யா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து துணை …

விமானத்தில் பயணம் செய்யும்போது விதிமுறை நேரில் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன அதிலும் குறிப்பாக மது போதையில் சக பயணிகளிடம் ரகளை செய்வது, விமான பணி பெண்களிடம் சில்மிஷம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் பயணிகளை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து தண்டனை வழங்கி வருகின்றன. இது போன்ற அத்துமீறல் சம்பவம் …