ஒவ்வொருவருக்கும் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். அன்றாடச் செலவுகளுக்குப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அனைவரும் இதைப் பயன்படுத்துகின்றனர். சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தின் மீது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதிலிருந்து பணத்தை எடுக்கலாம்; அதேபோல எப்போது வேண்டுமானாலும் பணத்தைச் செலுத்தவும் (டெபாசிட் செய்யவும்) முடியும். இந்த வசதி காரணமாகவே அனைவரும் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்? அதிகத் […]

