வங்கித் துறையில் தற்போது வேலையிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், கடந்த 6 மாதங்களில் வங்கித் துறையில் வேலையை விட்டு வெளியேறும் விகிதம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் வங்கித் துறையும் மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக, தனியார் வங்கித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் நிறைய இளைஞர்கள் …