fbpx

நாடு முழுவதும் நாளை மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி திரிபுரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குருநானக் ஜெயந்தி, குர்புரப் …

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், “வங்கி ஊழியர்கள் குறித்த பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றது. இரு தரப்பில் இருந்தும், கலந்து ஆலோசனை செய்யாமல் மேம்போக்காக முடிவுகளை எடுக்கின்றனர்.

விதிமுறைகள் பலவற்றையும் மீறி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசு தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கின்ற …