தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனாலும் இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று சொன்னாலும் கூட மத்திய, மாநில அரசுகளால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இரவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட முயற்சிகள் நடைபெற்றாலும் கூட ஒருவகையில் அதை நாம் ஏற்றுக் …