அசுத்தமான குளியலறை பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில் குளியலறையை தான் பயன்படுத்துவோம். அதனால் தான் வீட்டை சுத்தம் செய்வது போல குளியலறையையும் சுத்தம் செய்வதும் மிக அவசியம். நாம் என்னதான் பாத்ரூமை சுத்தம் செய்தாலும், பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் உப்புக்கறையை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனாலேயே, நாம் பாத்ரூமை மட்டும் நாம் சுத்தம் செய்வோம். படிப்படியாக இந்த அழுக்கு […]

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த செல்வராஜ் அப்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து இருக்கிறார். பின்னர் […]

நவி மும்பையில் உள்ள உவ்வே பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியின் அருகில், பிறந்து சில மணிநேரம் ஆன குழந்தை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள மேற்கு மாம்பலத்தில் கணவர், மனைவி வசித்து வந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாத்ரூமில் குளித்துள்ளார். அதே பகுதி குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக மறைந்து இருந்து செல்போனில் அந்த பெண் குளிப்பதனை வீடியோவாக எடுத்து வந்துள்ளார்.  இதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனால் சத்தம் கேட்டு […]

கனடா நாட்டில் போலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திடுக்கிடும் முக்கிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். டொறண்டோ பகுதியில் உள்ள Toronto Metropolitan Universityல் கழிவறைக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். இந்த சூழலில், அப்பெண்ணை பின் தொடர்ந்து நபர் ஒருவர் உள்ளே சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வந்த நபரை தடுக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிடம் அந்த நபர் மீண்டும் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த […]