தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில்: தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கலாம். இதற்கு […]

திரிபுராவில், தெலியாமுராவில் பள்ளி ஒன்றில், கழிப்பறை சென்ற ஒரு மாணவன், அங்கு தலையில்லாத, சிதைந்த கருப்பு நிற உடல் இருந்ததை கண்டு அலறியுள்ளான். அதன்பின் அந்த இடத்துக்கு சென்ற மேலும் 3 மாணவிகளும் இதே காட்சியை கண்டதாக கூறப்படுகிறது. தற்போது 4 பேரும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு அமானுஷ்ய நடமாட்டம் உள்ளதாகவும், குறிப்பாக பாத்ரூமில் மர்மம் உள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திரிபுராவின் தெலியாமுராவில் பன்னிரண்டாம் வகுப்புப் பள்ளியில் […]

அசுத்தமான குளியலறை பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில் குளியலறையை தான் பயன்படுத்துவோம். அதனால் தான் வீட்டை சுத்தம் செய்வது போல குளியலறையையும் சுத்தம் செய்வதும் மிக அவசியம். நாம் என்னதான் பாத்ரூமை சுத்தம் செய்தாலும், பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் உப்புக்கறையை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனாலேயே, நாம் பாத்ரூமை மட்டும் நாம் சுத்தம் செய்வோம். படிப்படியாக இந்த அழுக்கு […]