fbpx

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதி கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் நாவல் பழ மரங்கள் உள்ளன. கரடிகளுக்கு மிகவும் பிடித்த நாவல்பழம் தற்போது இங்கு காய்க்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக கரடிகள் நாவல் பழங்களை தேடி தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு அருகே உலவுகின்றன.

குறிப்பாக கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெரிய கரடிகள் ஒரே …

தெலுங்கானாவில் எட்டு வயது சிறுவன் பள்ளியில் வைத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் கேசவரெட்டி பகுதியைச் சார்ந்த எட்டு வயது மாணவன் கார்த்திக். இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். திடீரென அந்த மாணவன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அவர்கள் …

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் பிள்ளைத்தோப்பில் வசித்து வருபவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிற நிலையில், இவரின் மனைவி ஆரோக்கிய ஆஸ்மி மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மகளும் பிள்ளைத்தோப்பில் வசித்து வருகின்றனர். 

ஆரோக்கிய ஆஸ்மி தன்னுடைய மகளிற்கு அதிக வேலை செய்ய வைப்பதோடு, தலை, கை, கால் பகுதிகளில் சூடு வைப்பதும், கொடூரமாக …

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமாஞ்சி நகரில் இமானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இமானுவேல் தனது மனைவி கன்னித்தாய்க்கு வேறொரு ஆண் நபருடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகப்பட்டுள்ளார். …