கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது… இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் […]